தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஒரு கேலிக்கூத்து: ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கடும் கண்டனம்
தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஒரு கேலிக்கூத்து என கூறப்படுவதை தான் வன்மையாக கண்டிப்பதாக ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி(Suren Guruswami) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒற்றுமையாக செயல்பட்டால் மாத்திரமே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |