பத்து வருடங்களுக்கு மேல் நீடித்த காணிப் பிரச்சினைக்கு தீர்வு
கிண்ணியா - சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானக்காணி உரியமுறையில் அடையாளம் காணப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த மைதானக்காணி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இன்று (03.03.2024) அனுமதி கிடைத்துள்ளது.
காணிப் பிரச்சினை
கிண்ணியா - சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானத்திற்கான காணிப் பிரச்சினை சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக நீண்ட இழுபறியில் இருந்து வந்தது.

அண்மையில் அம் மைதானத்திற்கு விஜயம் செய்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டதோடு காணி பிரச்சினை நிறைவுக்கு வந்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் ணையுங்கள் JOIN NOW |


அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam