ஈரானின் புதிய உச்ச தலைவரின் பாதுகாப்பு! மத்திய கிழக்கிலிருந்து வெளியான தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் அவர் “பாதுகாப்பாக இருக்கிறார்” என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனின் மகன் தெரிவித்துள்ளார்.
யூசெப் பெஷேஷ்கியான் சமூக ஊடகமொன்றில் வெளியிட்ட பதிவில், உச்ச தலைவர் காயமடைந்ததாக சில தகவல்களை தாம் கேட்டதாக கூறியுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர்
“இதுகுறித்து தொடர்புடையவர்களுடன் இணைப்புள்ள சில நண்பர்களிடம் நான் கேட்டேன். அவர்கள் ‘இறைவனின் அருளால் அவர் பாதுகாப்பாக உள்ளார், எந்த பிரச்சினையும் இல்லை’ என்று தெரிவித்தனர்,” என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, மொஜ்தபா கமேனி உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும், பொதுமக்கள் முன்னிலும் தோன்றவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
போர் பதற்றங்களின் மத்தியில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி! வட கொரியா கடும் எச்சரிக்கை
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam