தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்
தமிழ் பொதுவேட்பாளரை கண்டு இலங்கை அரசாங்கமும் ஒரு சில தமிழ் கட்சிகளும் அஞ்சுவதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (14) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தமிழ் பொது வேட்பாளரை மற்றையவர்கள் விமர்சிப்பதை விட தமிழ் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சிக்கிறார்கள்.
அவர்களிடம் நாங்கள் கேட்பது, இம்முறை தேர்தலில் நீங்கள் எல்லோரும் அனைத்து மக்களையும் பொதுவேட்பாளருக்கு ஆதரிக்குமாறு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
