தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்
தமிழ் பொதுவேட்பாளரை கண்டு இலங்கை அரசாங்கமும் ஒரு சில தமிழ் கட்சிகளும் அஞ்சுவதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (14) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தமிழ் பொது வேட்பாளரை மற்றையவர்கள் விமர்சிப்பதை விட தமிழ் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சிக்கிறார்கள்.
அவர்களிடம் நாங்கள் கேட்பது, இம்முறை தேர்தலில் நீங்கள் எல்லோரும் அனைத்து மக்களையும் பொதுவேட்பாளருக்கு ஆதரிக்குமாறு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam