தமிழ் இறையாண்மைக்கு ஆதரவளித்தால் நெருக்கடி தீரும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (Photos)

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples SL Protest China India
By Kanamirtha May 04, 2022 11:40 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

பொருளாதார நெருக்கடியை நிறுத்த "தமிழ் இறையாண்மைக்கு" சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான போராட்டம் இன்றுடன் 1900வது நாளை எட்டுகின்றது.

இதனையடுத்து இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் முழக்கம் "தமிழர்கள் தங்கள் தாயகத்தை ஆழட்டும்" என்பதாக இருக்க வேண்டும். தமிழ் பகுதிகளைச் சிங்களர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், ஒவ்வொரு சிங்கள அரசியல்வாதிகளும், இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இலங்கையை ஸ்திரமற்ற நாடாக மாற்ற விரும்புகிறது.

தமிழ் இறையாண்மைக்கு ஆதரவளித்தால் நெருக்கடி தீரும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (Photos) | Supporting Tamil Sovereignty Will Solve The Crisis

இவர்கள் அனைவரும் சிங்கள, தமிழர் மோதல் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் இலங்கையைக் கட்டுப்படுத்த சிங்கள, தமிழர் மோதலை பயன்படுத்துகின்றனர்.

சிங்கள அரசியல்வாதிகள் தமிழர் மீதான அடக்குமுறைகளைச் சிங்கள வாக்காளர்கள் கவரும்படி செய்கின்றனர். சிங்களவர்களில் பெரும்பாலானோர் மகாவம்சத்தை நம்புகிறார்கள். வடக்கு, கிழக்கு சிங்கள பௌத்த பூமியாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் சிங்கள மக்களின் அன்றாட வாழ்க்கையை அவல நிலைக்குத் தள்ளுகின்றன.

எல்லாவற்றையும் தாண்டி சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்குச் செய்த ஒவ்வொரு படுகொலையும் கர்மாதான். இப்போது அந்த கர்மா தான் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டது. சிங்கள, தமிழ் மோதலை சீனா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. தமிழர்களைக் கொல்ல சீனர்கள் ஆபத்தான ஆயுதங்களைக் கொடுத்தனர். 

தமிழ் இறையாண்மைக்கு ஆதரவளித்தால் நெருக்கடி தீரும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (Photos) | Supporting Tamil Sovereignty Will Solve The Crisis

இப்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு துறைமுகத்தையும் சீனர்கள் கைப்பற்றினர். சிங்கள, தமிழ் மோதலுக்கு 13ஆவது திருத்தம் என்று இந்தியா போலியாக உருவாக்கியது. இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தியா 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துகிறது. இந்தியா கூட இலங்கையை இந்தியாவுடன் இணைக்கப் பேசுகிறது.

மற்ற எல்லா நாடுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் ஒருபோதும் சிங்கள, தமிழ் மோதலை தீர்க்க மாட்டார்கள். இலங்கையில் இருந்து ஆதாயம் பெற இந்த மோதலை பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் காலங்காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். நமக்கு துன்பம் என்பது அன்றாட நிகழ்வு.

அனைத்து சிங்கள, தமிழர் முரண்பாடுகளும் சிங்களவர்களையும் தமிழர்களையும் அழித்துவிடும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, கொழும்பில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் “தமிழ் இறையாண்மைக்கு” ​​அழைப்பு விடுக்க வேண்டும், அது சிங்கள மக்களை எந்தவித முரண்பாடுகளும் துன்பங்களும் இன்றி சுதந்திரமாக வாழ அனுமதிக்கும்.

தமிழர்களும் சிங்களவர்களும் பழங்காலத்தில் நட்புறவாக, மிக நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தனர். நாம் இரண்டு இறையாண்மை கொண்ட அண்டை நாடுகளாகத் தொடரலாம். செக்கோஸ்லோவாக்கியாவின் மாதிரியைப் பின்பற்றுவோம், ஒருவருக்கொருவர் இறையாண்மை அந்தஸ்தை இணக்கமாக அனுமதிப்போம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US