சூரியன் - சனி சமசப்தம சஞ்சாரம்: விழிப்புடன் இருக்க வேண்டிய நான்கு ராசிகாரர்கள்-நாளைய ராசிபலன்
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது.
அதனடிப்படையில் நாளைய தினத்துக்கான பலன்களை அறிந்து கொள்வதன் மூலம் முன்கூட்டியே எமது நாளைய தினத்துக்கான திட்டமிடலை இலகுவில் மேற்கொண்டு அந்த நாளை வெற்றிகரமாக மாற்ற முடியும்.
அந்தவகையில் கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் ஆடி மாதமாகும். மகரத்தில் சனி வக்ர நிலையில் இருப்பதால் சமசப்தம யோகம் உருவாகியுள்ளது.
இந்த சமசப்தம சஞ்சாரத்தால் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்பட்டு மனதில் விரக்தி நிலை உருவாகும்.
இதனால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் உருவாகும். இதன் காரணமாக நாளைய தினம் எந்த ராசிக்காரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியவர்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri