சூரியன் - சனி சமசப்தம சஞ்சாரம்: விழிப்புடன் இருக்க வேண்டிய நான்கு ராசிகாரர்கள்-நாளைய ராசிபலன்
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது.
அதனடிப்படையில் நாளைய தினத்துக்கான பலன்களை அறிந்து கொள்வதன் மூலம் முன்கூட்டியே எமது நாளைய தினத்துக்கான திட்டமிடலை இலகுவில் மேற்கொண்டு அந்த நாளை வெற்றிகரமாக மாற்ற முடியும்.
அந்தவகையில் கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் ஆடி மாதமாகும். மகரத்தில் சனி வக்ர நிலையில் இருப்பதால் சமசப்தம யோகம் உருவாகியுள்ளது.
இந்த சமசப்தம சஞ்சாரத்தால் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்பட்டு மனதில் விரக்தி நிலை உருவாகும்.
இதனால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் உருவாகும். இதன் காரணமாக நாளைய தினம் எந்த ராசிக்காரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியவர்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri