புதிய அரசாங்கம் நகைச்சுவையாளர்களாக மாறும்! சுமந்திரன் எச்சரிக்கை
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Government Of Sri Lanka
By Dharu
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காவிட்டால் புதிய அரசாங்கம் நகைச்சுவையாளர்களாக மாறும் என ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொண்டவாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நூல் வெளியீடு
இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் நூல் வெளியீட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 18 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US