தமிழர் பகுதியில் தரையிறங்க தயாரான இந்திய இராணுவத்திற்கு நேர்ந்த கதி
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இந்திய இராணுவம் தரையிறங்க முற்பட்ட போதும் அந்த முயற்சிகள் கடந்த காலங்களில் வெற்றியளிக்கவில்லை.
இதனடிப்படையில், ஒரு நாட்டின் கடல் எல்லையில் அந்த நாட்டின் அனுமதியின்றி வேறொரு நாடு அதிகாரப் போட்டியில் ஈடுபட முடியாது என அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் என இரு தரப்பினரையும் திருப்தியடைய செய்யவில்லை.
எதிர்காலத்தில் இலங்கை உடனான உறவை கட்டியமைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடும்போது இவற்றை கருத்திற்கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசு சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
