தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எனக்கு எதுவும் தெரியாது: சுமந்திரன் ஆதங்கம்
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
M. A. Sumanthiran
Northern Province of Sri Lanka
By Erimalai
தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் நான் எதிராளி அல்ல எனவும் அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தமிழரசுக் கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கு சம்பந்தமான ஆவணங்களையே நான் இதுவரை கண்டுள்ளேன்.
கட்சி சார்பாக இந்த வழக்கிலே எடுக்கவுள்ள நிலைப்பாடு தொடர்பாக எனக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US