ஆசிரியர் சங்கம் சார்பில் யாழ். மேல் நீதிமன்றில் சுமந்திரனால் மனுத் தாக்கல்
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்ற தீர்மானித்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் திணைக்களத்தின் தீர்மானத்தின் படி, 290 ஆசிரியர்கள் தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், நேற்று (21.10.2025) மாலை 2 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனால் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்ட நிலையில், வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை
இதன்படி, குறித்த மனு, 2025.11.10 அன்று விசாரணைக்காக திகதியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குடும்பத்துடன் நடிகர் அஜித் தீபாவளியை எப்படி கொண்டாடினார் தெரியுமா.. இதோ புகைப்படம் பாருங்க Cineulagam

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
