இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சுமந்திரன் மற்றும் சிறீதரன் நேரில் சென்று பார்வை
in the struggle on the island
By Independent Writer
கிளிநொச்சி இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் எஸ்.சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இரணைமாதா நகரிலிருந்து புறப்பட்ட அவர்கள் இரணைதீவை சென்றடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மக்கள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்திருந்தனர்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US