சிறிதரனுக்கு சுமந்திரன் எழுதியுள்ள கடிதம்
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டை வெகு விரைவில் நடத்துமாறு கட்சியின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் வைபவ ரீதியாக பதவியேற்பது முக்கியமான விடயமாகும் என அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடத்துமாறு அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஏற்கனவே நடந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவு முடிந்த முடிவு என்பதையும்
இக்கடிதத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
