நாங்கள் பகிரங்கத் தளத்தை உருவாக்க போகிறோம்! சுமந்திரன் விடுத்த அறிவிப்பு
M A Sumanthiran
Shanakiyan Rasamanickam
Sri Lanka
By Harrish
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களுடன் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வினவப்படும் வினாக்களுக்கு அவர்களின் பதிலினை மக்கள் ஆராயும் வகையிலாக பகிரங்கத் தளத்தை உருவாக்க போவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்குமாறும் இதனை சவாலாக முன்வைப்பதாகவும் எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விவாதத்தின் போது வேட்பாளர்களின் தெளிவான விளக்கங்களையும் உறுதிமொழிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US