யாழில் குடும்பஸ்தர் ஒருவரின் தவறான முடிவு
Police
Jaffna
Suicide
Jaffna Hospital
By Kanamirtha
மானிப்பாய் - ஆனைக்கோட்டை முதலாம் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி இன்று காலை 10 மணியளவில் அவரின் அறையைத் திறந்து பார்த்தபோதே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்செல்வன் நியூட்டன் (வயது 33) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US