பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒருவர் திடீர் சாவு!
Police
Arrest
Mathugama
COVID-19
By Murali
மத்துகம, பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 40 அகவைக்கொண்ட ஒருவர், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்ததற்காக மத்துகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையின் போது குறித்தவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது திடீர் சுகயீனம் காரணமாக மயங்கி வீழ்ந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்தவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது தெரியவந்தது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US