பசில் நாடாளுமன்றம் வரும் திகதியில் திடீர் மாற்றம்
எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றம் வருவதற்கு தீர்மானித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அந்த திகதியில் திடீர் மாற்றம் செய்துள்ளார். எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதனை உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசிலுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்யவுள்ளார். அதற்காக பலர் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த பின்னர் அமைச்சராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan