இந்தோனேசியாவில் இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
இந்தோனேசியாவின் (Indonesia) கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால் அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம்
வெடித்த தீக்குழம்புகள் சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு வெளியேறியுள்ளன.
Indonesia's Lewotobi Laki-laki volcano erupts; some Bali flights cancelled https://t.co/YBmRVpavVK pic.twitter.com/m9i3WLjdkT
— Reuters World (@ReutersWorld) March 21, 2025
இதனால் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா இடையே செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
,ந்நிலையில், கடந்தாண்டு நவம்பரிலும் இந்த எரிமலை வெடித்ததால், 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 5 மணி நேரம் முன்

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
