அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் : நாமல் பதிலடி - செய்திகளின் தொகுப்பு
அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுக்கும் அணி அல்ல எமது கட்சி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், அச்சுறுத்தல் மூலம் அரசியல் பயணத்தை தடுக்கலாம் என சிலர் நினைக்கின்றனர், மே 9ஆம் திகதியும் அந்த முயற்சி எடுக்கப்பட்டது. அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுப்பவர்கள் அல்லர் நாம்.
மகிந்த ராஜபக்ச காலத்திலும் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. இனியும் எடுக்கப்போவதும் இல்லை. வெற்றிகரமான அரசியல் முடிவுகளையே எடுப்போம்.
அடுத்து எந்த தேர்தல் என்பது
எமக்கு தெரியாது.
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு முன்னர் பொதுத்தேர்தல் எனக் கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam