பிரபல பாடசாலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டமையால் சர்ச்சை
Social
By Independent Writer
கொழும்பு - நுகேகொட அனுலா கல்லூரியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை உடனடியாக பாடசாலையிலிருந்து விலக்குமாறு பாடசாலை அதிபருக்கு கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் சட்டவிரோதமான வகையில் போலி ஆவணங்களை பயன்படுத்துவதில் முதலாம் வகுப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 6 மாணவர்களுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் குறித்த 6 மாணவிகளின் தாய்மாரும் அனுலா வித்தியாலயத்தின் பழைய மாணவிகள் என்னும் போலி ஆவணத்தை தயாரித்து தமது பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US