முல்லைத்தீவில் சீர்குலையும் மாணவர்களின் ஒழுக்கம் : கவலை வெளியிட்டுள்ள சமூகத்தினர்

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Independent Writer May 09, 2024 06:53 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: Jathursi

முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்புக்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை உயர்தர கலைப்பிரிவு மாணவன் ஒருவர் தாக்க முற்பட்ட சந்தர்ப்பம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த பாடசாலையில், மாணவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பாடசாலை நேரத்தில் வகுப்பறைகளிலும் பாடசாலை வளாகத்திலும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கைக்கலப்பில் முடிந்த பல சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்! சபையில் அம்பலமான விடயம்

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்! சபையில் அம்பலமான விடயம்

ஒழுக்கமின்மை 

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் குறித்த கைகலப்புக்களின் போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது மேற்கொண்டு அவை நடக்காதிருப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கோ முயற்சிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. 

student-tried-to-attack-a-teacher-in-mullaitivu-

இதனை தொடர்ந்து, பாடசாலையில் நடைபெற்ற முரண்பாடுகளின் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வெளியிலும் மாணவர்கள் தங்களிடையே முரண்பட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

மேலும், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனைக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதேவேளை, மாணவர்களிடையே நிலவி வரும் முரண்பாடுகளின் தொடர்ச்சியாக அவர்களிடத்தில் ஏற்பட்டுவரும் ஒழுக்கமின்மையை சீர் செய்ய பாடசாலைச் சமூகம் முயற்சிக்காமை வருத்தத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸின் அயலக அணித் தலைவர் பதவி விலகியுள்ளதாக தகவல்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸின் அயலக அணித் தலைவர் பதவி விலகியுள்ளதாக தகவல்

டயனாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சஜித் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா! வெளியான தகவல்

டயனாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சஜித் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா! வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US