பிரியாணி சாப்பிட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு
Kurunegala
Sri lanka Food Recipes
Death
By Vethu
குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உணவகம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட சிறுமி தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த மாணவியின் சகோதரர் கடந்த 23ஆம் திகதி இரவு உணவிற்காக பிரியாணியை கிரியுல்ல நகரிலுள்ள உணவகம் ஒன்றில் கொண்டு வந்துள்ளார்.
பிரியாணியை சாப்பிட்டு உடல் அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
[0AERM1T ]
சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை.., ரத்தன் டாடா யாருக்கெல்லாம் சொத்து எழுதி வைத்துள்ளார்? News Lankasri
ஆர்மியில் இருப்பவர் தாடி வைத்திருப்பாரா.. அமரன் விமர்சனத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதில் Cineulagam
Optical illusion:இந்த படத்தில் பல காளான்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எலி எங்கே உள்ளது? Manithan
அஜித்தின் வீரம் டீஸர் அப்லோடு செய்த நான்.. இப்போ அவருக்கே வில்லனாக நடிக்கிறேன்! யார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US