கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்(Video)
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Erimalai
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(03) இடம்பெற்றுள்ளது.
100 நாள் செயல்முனைவின் 34 ஆம் நாளாகிய நேற்று முழங்காவில் பிள்ளையார் கோயில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு
பொதுமக்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஒன்று கூடி மூன்று மணித்தியாளம் தங்களுடைய உரிமைக்காக கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் என்ற விடயத்தினை வலியுறுத்தி மக்களால் வில்லிசையும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US