அரசாங்கத்தின் வரிச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் - நாடு ஸ்தம்பிக்க வாய்பு
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வருமான வரிச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கம் நல்ல பதிலை வழங்காவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பில் நாளை பல தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும், இந்த வரி விதிப்பு முறையை அரசாங்கம் மீளப்பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் முன்மொழிந்துள்ளதாகவும் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நாளைய தினம் கடுமையான தொழிற்சங் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
