வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
Srilanka
Alert
Weather
People
By Ajith
இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இந்தநிலையில்
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US