வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
Srilanka
Alert
Weather
People
By Ajith
இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இந்தநிலையில்
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US