இலங்கை மின்சார சபையின் ஊழியர்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டம்
Sri Lanka
SL Protest
Ceylon Electricity Board
By Aanadhi
எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் 27ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களை பிரதானமாக முன்வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US