தொடருந்து கடவையின் அருகாமையில் உள்ள தெரு விளக்கு செயலிழப்பு!பொதுமக்கள் விசனம்
Trincomalee
Eastern Province
Railways
By H. A. Roshan
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பிரதான வீதியில் தொடருந்து கடவையின் அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மின் குமிழ் பல நாட்களாக செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக இரவு நேரம் தொடருந்து பயணம் செய்யும் போது குறித்த கடவையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
திடீர் விபத்து
இதனால் திடீர் விபத்து சம்பவங்கள் ஏற்படலாம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த மின் கடவை பகுதியின் அருகாமையில் உள்ள தெரு விளக்கை சீர் செய்து பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US