உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்!

Indonesia World
By Shadhu Shanker Feb 15, 2025 09:56 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

இந்தோனேசியாவின்(Indonesia) டோராஜன்(Toraja) மக்கள் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல.அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒருவரை அழைத்துச் செல்கின்றது.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது உயிரிழந்தோரின் உடலைப் பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் வரையில் வீட்டில் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

புது டெல்லியில் கோரம்! குறைந்தது 13 பேர் வரை பலி

புது டெல்லியில் கோரம்! குறைந்தது 13 பேர் வரை பலி

வினோத கிராமம்

மேலும், இறந்தவர்கள் உயிருடன் இருப்பதைப் போலவே அவர்களை நடத்துகிறார்கள். டோராஜன் இன மக்கள் தங்கள் குடும்பத்தில் யாராவது உயிரிழந்தால் அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்பதை விட நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவே கருதுகிறார்களாம்.

உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்! | Strange Village Keeps Corpses For Years

உயிரிழந்தோருக்கு வீட்டில் தனியாக ஒரு அறை, புதிய ஆடைகள் மட்டுமின்றி அவர்களுக்கான அறையை தொடர்ந்து சுத்தம் செய்தும் வருகிறார்கள். மேலும், நேரத்திற்கு உணவு, சிகரெட் அவ்வளவு ஏன் கழிப்பறை அமைப்பு போன்ற அம்சங்களும் உள்ளனவாம்.

இதே நடைமுறையைத் தான் அவர்கள் மாதக் கணக்கில் பின்பற்றுவார்களாம். குடும்பத்தில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும்போது அந்த துயரத்தை ஈடு செய்ய முடியாது.

அப்போது உடனே அவரை புதைத்துவிட்டால் அது பெரும் சோகமாக அமையும் என்ற காரணத்தினால் இந்த முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

மஸ்க்கினால் ட்ரம்ப் எடுத்த முடிவு: பறிபோன அரச ஊழியர்களின் பணிகள்

மஸ்க்கினால் ட்ரம்ப் எடுத்த முடிவு: பறிபோன அரச ஊழியர்களின் பணிகள்

டோராஜன் இன மக்கள் 

அவர்களது இழப்பை மனது ஏற்றுக் கொள்ளும் வரை வீட்டிலேயே வைத்திருப்பதுடன் அதன் பிறகே அடக்கம் செய்கிறார்கள். இப்படிப் பல மாதங்களுக்குப் பிறகு டோராஜன் இன மக்கள் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளை நடத்துவார்கள்.

உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்! | Strange Village Keeps Corpses For Years

ஒருவரது அந்தஸ்தைப் பொறுத்து இந்த இறுதிச் சடங்கு மாறுபடும். அங்குப் பணத்தைப் பொறுத்து இறுதிச் சடங்கைப் பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள். பணக்காரர்கள் மற்றும் அதிக செல்வாக்கு கொண்ட நபர்கள் விருந்துகளை வைப்பார்கள். இசை, நடனம் எனப் பிரம்மாண்டமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துவார்கள்.

மேலும், அந்நாட்டுக் கலாச்சாரத்தில் எருமைகள் புனிதமாகக் கருதப்படும். இறந்தவரின் பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில், அந்த எருமைகளைப் பலியிட்டு விருந்து கொடுப்பார்களாம்.

நடிகர் விஜய்க்கு 'வய்' பிரிவு பாதுகாப்பு: வெளியான காரணம்

நடிகர் விஜய்க்கு 'வய்' பிரிவு பாதுகாப்பு: வெளியான காரணம்

 சடங்குகள்

இதன் காரணமாக இறுதிச் சடங்கை நடத்த போதுமான நிதி சேகரிக்கப்படும் வரை உடலை அங்கு வீட்டிலேயே வைத்திருப்பார்களாம். இந்த சடங்குகள் அனைத்தும் முடியும் வரை அவரது ஆன்மா அங்கேயே சுற்றி வரும் என்றே நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்! | Strange Village Keeps Corpses For Years

உடலைப் புதைத்த பிறகும் கூட டோராஜன்கள் இன மக்கள் மானேனே என்ற சடங்கைத் தொடர்ந்து செய்வார்கள்.

அதாவது புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்து அதைச் சுத்தம் செய்வார்களாம். அப்போது அவர்கள் அவர்களுக்கு புதிய ஆடைகளை உடுத்தி, அழகுபடுத்துகிறார்கள்.

மேலும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார்கள்.. இதை முதியவர்களுக்குக் காட்டும் மரியாதையாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US