டேனியல் புயலில் சிக்கிய லிபியா: அதிகரிக்கும் உயிர்ப்பலி - செய்திகளின் தொகுப்பு
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உட்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியுள்ளது.
குறித்த புயலிற்கு டேனியல் என பெயரிடப்பட்டுள்ளதுடன் இப்புயல் காரணமாக கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
அத்துடன் டேனியல் புயலால் ஏற்பட்ட கனமழையினால் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் மாயமாகியுள்ளனர்.
அதேவேளை புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மதிய நேர பிரதான செய்திகள்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
