லண்டனில் இரத்தம் சொட்ட பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு
மத்திய லண்டனில் இரத்தம் சொட்ட குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது ஐந்து குதிரைகள் இவ்வாறு கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளன.
அதில் இரண்டு குதிரைகளை பிடித்துள்ளதாக லண்டன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்துடன் மோதிய குதிரை
இந்நிலையில், மத்திய லண்டனில் தற்போது சிக்கியுள்ள குதிரைகளை கண்டுபிடிக்க இராணுவம் உட்பட சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என அந்நாட்டு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி , பிடிபட்டுள்ள இரண்டு குதிரைகளுக்கான வைத்திய நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய குதிரைகள் விரைவில் மீட்கப்படும் எனவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த வாகனங்களில் குதிரைகள் மோதுண்டமையினால் மக்களுக்கு அசௌரியங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
