நாட்டில் பதிவாகிய கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
Covid
Death
Sri Lanka
Department of Government Information
By Dilshan
நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைகு அமைவாக, 14,852 ஆக இருந்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை தற்போது 4,871 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று மேலும் 529 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 583,251 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US