நாட்டில் பதிவாகிய கோவிட் மரணங்களின் நிலவரம்
Death
Infection
Covid - 19
Director General of Health Services
By Dilshan
நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,720 ஆக இருந்தது, தற்போது 14,734 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று மேலும் 508 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 571,188 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 578,439 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 17,031 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US