லிந்துலையில் புனித மரியாள் சிலை உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
Investigation
Police
People
Lindula
By Kanamirtha
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் இனந்தெரியாத நபர்களினால் புனித மரியாள் சிலை உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவாகியுள்ளன.
நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தால் குறித்த பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இவ்வாறு சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US