லிந்துலையில் புனித மரியாள் சிலை உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் இனந்தெரியாத நபர்களினால் புனித மரியாள் சிலை உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவாகியுள்ளன.
நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தால் குறித்த பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இவ்வாறு சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 11 நிமிடங்கள் முன்

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022