லிந்துலையில் புனித மரியாள் சிலை உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
Investigation
Police
People
Lindula
By Kanamirtha
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் இனந்தெரியாத நபர்களினால் புனித மரியாள் சிலை உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவாகியுள்ளன.
நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தால் குறித்த பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இவ்வாறு சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .




Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US