அரச நிறுவனம் ஒன்றின் மற்றுமொரு தலைவரும் பதவி விலகினார்?
letter
Agriculture
insurance
premachandra
By Amal
விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர யாப்பா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயல்பட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தமது பதவி விலகல் கடிதத்தை அவர் நேற்று முன்தினம் 24ஆம் திகதி விவசாய அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையை எமது செய்திச்சேவை தொடர்புக்கொண்டபோது, தமது தலைவர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், சபைக்கு இன்னும் அது அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவி்க்கப்பட்டது.
அதேநேரம் இன்று அவர் சபைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US