அமெரிக்காவில் கொலைக்குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை
அமெரிக்காவில் கொலைக்குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 மணி நேரம் சமூக சேவை புரியுமாறு தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரின் ஸ்பெசர் எள்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒமேலியா என்ற தனது ஆண் நண்பரை 108 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கொலைக்குற்றவாளியான குறித்த பெண் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் எனவும் சந்திக்க சென்ற நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுய கட்டுப்பாடை இழந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

கட்டுப்பாடு இல்லாமல் செய்த கொலை
இந்நிலையில், நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் வென்சுரா நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடு இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் சிறை தண்டனை வழங்காமல், 2 வருட நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையிலும் மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam