முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலைகளின் விளைவுகளையே நாடு இன்று அனுபவிக்கின்றது.- நாடாளுமன்றில் ஸ்ரீதரன் (காணொளி)
speech
parliment
Sritharan
Gottabaya
By Amal
இலங்கையை நேசிக்கக்கூடிய சிங்கள தலைமகனை சிங்கள மக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக பொருளாதார தடைகளை தமிழர்கள் சந்தித்தனர்.
இன்று தான் சிங்கள மக்கள் இந்த தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக வரிசையில் நின்று நான்கு பேர் இறந்தார்கள் என்பதை கூறும்போது அது இலங்கைக்கு கேவலமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்
அவரது உரையில் முழு வடிவம் காணொளியாக-

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US