சுமந்திரன் இல்லாமல் கட்சி சோபிக்காதா! சிறீதரன் விளக்கம்
தான் இல்லாவிட்டாலும் சுமந்திரன் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியும் முன்னோக்கி செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இல்லாமல் தமிழரசுக் கட்சி சோபிக்காது என அவரின் ஆதரவாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
உலகம் எப்போதும் தனி ஒருவரை நம்பி இல்லை. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவியிலிருந்து சென்றவுடன் அமெரிக்கா அந்த இடத்திலேயே நிற்கவில்லை.
எனவே, சுமந்திரன் அல்லது சிறீதரன் என தனி நபர் ஒருவரை ஒரு இனத்தின் அடையாளமாக எப்போதும் கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri