தமிழர்களின் இருப்பை அழிக்க நினைத்தால் அது ஒருகாலமும் முடியாது: சிறிதரன் பகிரங்கம்(Video)
துப்பாக்கிகளையும், குண்டுகளையும் வைத்துக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழிக்க நினைத்தால் அது ஒருகாலமும் உங்களால் முடியாது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(06.12.2023) இடம்பெற்ற புத்தசாசனம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்ட விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிலங்களை பிடிப்பதற்கும், அதற்கான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் இனவாதத்தினை பிரயோகிக்கின்றீர்கள்.
இவ்வாறான ஒரு பின்னணியில் நீங்கள் எப்படி இந்த நாட்டை கட்டியெழுப்பபோகின்றீர்கள். நாட்டை எவ்வாறு முன்னேற்ற போகின்றீர்கள்.
எத்தனை விகாரைகளை நெடுந்தீவிலும், கெளரிமுனையிலும் கட்டலாமா என சிந்திக்கின்றீர்கள். ஆனால் பொலன்னறுவையிலும் அநுராதபுரத்திலும் உள்ள சிவ ஆலயங்கள் இதுவரை கட்டப்படவும் இல்லை புனரமைக்கப்படவும் இல்லை." என்றார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri