சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுக்கப்படவுள்ள இலங்கை கப்பல்கள்
இலங்கைக்குச் சொந்தமான கப்பல்கள் இரண்டை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வாடகைக்குக் கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess பெயர் கொண்ட இரண்டு வர்த்தகக் கப்பல்களும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காலத்தில் சர்வதேச வாடகை கப்பல் போக்குவரத்துக்கான டெண்டர் அண்மையில் கோரப்பட்டிருந்தது.

விலை மனு சமர்ப்பிப்பு
அதனடிப்படையில் சிங்கப்பூரைச் சேர்ந்த M/s Wallem Shipping Pte Ltd. நிறுவனம் பொருத்தமான விலைமனுவொன்றை சமர்ப்பித்திருந்தது.
எனவே குறித்த காலப்பகுதியில் கப்பல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess கப்பல்கள் இரண்டையும் மேற்குறித்த சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் கையளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri