100 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்
Sri Lankan Peoples
United Kingdom
England
Education
Graduates
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri


இங்கிலாந்தின் (England) ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் St Cross College, 105 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகத்தில் கற்கும், முதல் இலங்கை பௌத்த பிக்கு ஒருவரை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
வடிகல சமிதரதன தேரரே, 105 வருடங்களுக்கு பின்னர், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பௌத்த கற்கைகளில் எம்ஃபில் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
மாறுபட்ட கல்வி சமூகம்
புனித க்ரோஸ் கல்லூரி இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரிகளில் ஒன்றாகும், மாறுபட்ட கல்வி சமூகத்திற்கு பெயர் பெற்ற கல்லூரியாகும்.

முன்னதாக ஒக்ஸ்போர்டில், சூரியகொட சுமங்கல என்ற தேரரே இறுதியாக கல்வி கற்றவராவார். அவர் 1919 இல் குறித்த கல்லூரியில் கல்வி கற்றுத் தேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US