அஜர்பைஜான் நாட்டு எல்லைப்பகுதியில் இலங்கையர்கள் கைது
Sri Lanka
Iran
Europe
By Sivaa Mayuri
அஜர்பைஜான் நாட்டின் எல்லைப்பகுதியில் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானுடனான எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் திட்டம்
முன்னதாக, இவர்கள் தோஹா மற்றும் துபாயிலிருந்து அஜர்பைஜானின் பாகு பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரானின் எல்லை வழியாக, துருக்கிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுக்கு செல்வதே இவர்களின் திட்டமாக இருந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US