யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாட்டுக்கு 243 துருப்புக்களை அனுப்பியுள்ள இலங்கை இராணுவம்
srilanka
army
shavendra silva
By Ajith
இலங்கை இராணுவம் இன்று 243 துருப்புக்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாட்டுக்கு அனுப்பியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் புதிய 243 தொழில்சார் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களே மாலிக்கு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை, மேலும் 31 ராணுவக்குழு, சில நாட்களுக்குப் பின்னர் அங்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏற்கனவே மாலியில் பணியாற்றும் சி.சி.சி என்ற தொழில்சார் பயிற்சி துருப்புக்களின் 240 உறுப்பினர்கள் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முடித்து விரைவில் இரண்டு கட்டங்களின் கீழ் வீடு திரும்பவுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை துருப்புக்கள் புறப்படுவதை
மேற்பார்வையிட்டார்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US