நாட்டில் தொடரும் சோகம் : மண்சரிவில் சிக்கி தாயும் மகளும் பலி
Climate Change
Landslide In Sri Lanka
Landslide
By Rukshy
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.
அந்தவகையில் மடுல்சீமை பகுதியி்ல் வீட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தாயும் மகளும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு
மேலும், இதுவரை நாட்டில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக வாகனங்களை செலுத்தி சென்ற பலர் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US