இலங்கை அமைச்சரவைக்குள் பொதுஜன பெரமுன உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தோல்வி
Johnston Fernando
Rohitha Abeygunawardana
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Sivaa Mayuri
இலங்கை அமைச்சரவைக்குள் பொதுஜன பெரமுனவை சேர்ந்த மூன்று பேரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பயனளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் தொடர்பிலேயே இந்த உந்துதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மறுசீரமைப்பு நடவடிக்கை
இருப்பினும், தங்களை விட இளையவர்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர்கள், அமைச்சுக்களை கொண்டுள்ளனர் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை அமைந்திருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் விரிவாக்கம் அல்லது மறுசீரமைப்பு எதுவும்
இல்லை என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US