தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி

Election Commission of Sri Lanka Mahinda Rajapaksa Maithripala Sirisena Sri Lanka Economic Crisis Sri Lanka
By Kamel Aug 30, 2022 07:54 PM GMT
Report

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டால் அடுத்த மாற்று வழியானது தேர்தலை நடாத்துவதே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் அது இதுவரையில் வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசியப்பேரவை உருவாக்கம்

சர்வகட்சி அரசாங்கமொன்றுக்கான அடித்தளமாக தேசியப் பேரவையொன்றை நிறுவுவது தொடர்பிலான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி | Srilanka Political Crisis Election

அமைச்சரவையின் அதிகாரங்கள் குறைந்து விடும் என்ற காரணத்தினால் முன்மொழிவுகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் நிறுவுவதனை விடவும் தனிப்பட்ட அதிகாரங்கள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படாவிட்டால் மாற்று வழியாக தேர்தலை நடாத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சரவையின் அதிகாரங்கள்

அரசாங்கத்திற்கான அடிப்படையாக ஒரு தேசிய சபை குறித்து சில தரப்பினர் அபிப்பிராயம் .அதற்கு ஏதேனும் ஒரு சட்ட வடிவம் தேவை. துரதிஷ்டவசமாக, இது அமைச்சரவையின் அதிகாரங்களைக் குறைக்கும் என்பதால், மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான, பொதுஜன பெரமுன, இதை நாடாளுமன்றத்தில் முன்வைக்கக் கூடாது என்று கருதுவதாக மைத்திரி குறிப்பிட்டார்.

தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி | Srilanka Political Crisis Election

இதன்படி, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு இடையில் சபையொன்று இடம்பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்களுக்கு தங்களது தனிப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பலன்கள் பற்றி சிந்திக்காமல், அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் தேர்தலுக்கு செல்வதே மாற்று வழி என்பது தெளிவானது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US