இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை நிற்கும்! அமெரிக்க தூதர் ஜூலி
இலங்கையின் நெருக்கடியான நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டு வரும்வரை அமெரிக்கா துணைநிற்கும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல் வௌியீட்டு விழா கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற போது அதில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை என்றைக்கும் அமெரிக்காவின் நெருங்கியதொரு நட்பு நாடாகும். அந்த வகையில் இன்றைய இலங்கையின் நெருக்கடி நிலைமையை வெற்றி கொள்ள அமெரிக்கா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் அமெரிக்க ராணுவ மற்றும் தூதரக உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri