நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை: வெளியானது அறிவிப்பு (PHOTO)
Srilanka
lioc fuel prices
By Dhayani
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெட்ரோல் 92 - 338 ரூபாவாகும், பெட்ரோல் 95 - 367 ரூபாவாகும்,பெட்ரோல் யூரோ 3 - 347 ரூபாவாகும்,ஓட்டோ டீசல்- 289 ரூபாவாகும், சூப்பர் டீசல் - 327 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கவலையில் பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் News Lankasri
கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்... 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன் Cineulagam
தனது காதலிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்... கியூட் பதிவு Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US