உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ள மக்கள் குழு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lankan political crisis
Election
By Sivaa Mayuri
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டும் திட்டத்தை பாதுக்கவில் உள்ள மக்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளது.
அதன்படி, பாதுக்கை அஞ்சல் நிலையத்தில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 100 ரூபா தொடக்கம் 500 ரூபா வரையிலான காசுக்கட்டளைகளை குழுவினர் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.
மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அடிப்படை உரிமையை பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தமது உரிமைகளை தாங்களே பாதுகாத்துக்
கொள்வதற்காகவே நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த மக்கள்
தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US