வவுனியாவில் கறுப்பு சந்தையில் எரிபொருள் விற்பனை
Vavuniya
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Thileepan
வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் எரிபொருளை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 21 லீற்றர் பெட்ரோலினை பிறிதொரு நபருக்கு 1000 ரூபாய் படி விற்பனை செய்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 21 லீற்றர் பெட்ரோல் மீட்கப்பட்ட நிலையில்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US