நுணாவில் ஐ.ஓ.சியில் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Jaffna
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kajinthan
அதற்கமைய தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை வழங்கப்படவுள்ளது.

கியூ.ஆர் கோட் அடிப்படையில் டீசல் விநியோகம்
எனவே தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களை வைத்துள்ள விவசாயிகள் தத்தமது கமக்கார அமைப்புகள் ஊடாக விபரங்களை வழங்குமாறு நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கியூ.ஆர் கோட் அடிப்படையிலேயே இந்த டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US