விடுதலைப்புலிகளின் தலைவர் கடைசியாக கூறிய மிகப்பெரும் செய்தி (Video)
தமிழின போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது எந்தவொரு நாட்டின் மக்களுக்கோ அல்லது அந்த நாட்டின் பூகோள அரசியலுக்கோ எதிரானது அல்ல என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கடைசியாக கூறிய செய்தி என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
எனவே விடுதலைப்புலிகளின் தலைவரின் சொல்லுக்காக இன்று வரை தமிழ் மக்கள் கட்டுப்பாடுகளுடன் உள்ளனர். ஏனைய நாடுகளின் அரசியலில் இறையாண்மையை மதித்து செயற்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,